நெஞ்சம் புண்ணாக்க
வஞ்சம் சுமந்து வசைபாடி
பொங்கும் இன்பத்தால்
மகிழ்வாகும் நெஞ்சங்களே
எங்கும் பொங்கும் வஞ்சம்
எம்மையும் சூழும்
அன்று நெஞ்சமும்
வலியால் வாடும்
நாம் விதைத்த வஞ்சம்
அவர்கள் நெஞ்சத்தையும்
பாடாய் படுத்தியதை
உணரும் நெஞ்சம்
வஞ்சம் கூறாது வாழும் .