மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 24 மே, 2009

மரணித்த மனித நேயம் மனித எச்சம் தேடுகிறது

உலக மண் எங்கும் ஓயாது ஒலித்தோம்
மண்ணின் சோகத்தை
மனம் வெம்ப சொல்லி நின்றோம்
எவருமே செவி சாய்க்க வில்லை