மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 22 ஜூலை, 2011

சொல்பெருமை


கிளி தரும் மனனம் 
கண்டோம் 
அதற்கு உரைத்தவர் 
பெருமை கண்டு 
உலகமேவியந்தது ...
பெற்றவர்தம் 
பிள்ளையின் வாயால் 
பொல்லாத 
வார்த்தை 
கண்டோம் 
செப்பிய மாந்தர் 
நாம்தான் !
செய்பிழை 
அறியமாட்டோம் 
தெரிந்தும் 
திருந்தமாட்டோம் !
மனம் கொண்ட 
கர்வத்தின் 
வயிரம் 
மாந்தராய் நாம் 
வாழ வேண்டின் 
மாயயை விலக்க வேண்டும் .

திங்கள், 18 ஜூலை, 2011