பிறந்தசித்திரையில்
நிறைந்த பவுர்ணமியில்
தமைபிரிந்த அன்னையற்காய்
தரணியில் ஓர்நாள்
உள்ளத்தால் உயர்ந்த
தாஜெனும் கோவிலுக்காய்
ஓர்நாள் விரதமிருந்து
பிண்டம் படையல் இட்டு
பிதிர் கொடுத்து
பிதிர் கொடுத்து
தன்னை இந்த
புவிக்கு அளித்த
தாய்க்கு ஒரு நாளை
கண்ணியம் கொண்டு
தீர்க்கவல்லா கடனுக்காய்
தியானித்து திருவடியை
வணங்கி நிற்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக