மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2011

தாஜெனும் கோவிலுக்காய்

பிறந்தசித்திரையில் 
நிறைந்த பவுர்ணமியில் 
தமைபிரிந்த அன்னையற்காய் 
தரணியில் ஓர்நாள் 
உள்ளத்தால் உயர்ந்த 
தாஜெனும் கோவிலுக்காய் 
ஓர்நாள் விரதமிருந்து 
பிண்டம் படையல் இட்டு
பிதிர் கொடுத்து 
தன்னை இந்த 
புவிக்கு அளித்த 
தாய்க்கு ஒரு நாளை 
கண்ணியம் கொண்டு 
தீர்க்கவல்லா கடனுக்காய் 
தியானித்து திருவடியை 
வணங்கி நிற்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக