Tamil Kavithai Kirukkal
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 8 ஜூலை, 2018
நீதி அல்ல நிதி
சட்டத்தையும் நீதியையும்
சாக்கடையாக்கி
தாம் கொண்ட திட்டத்தை
சட்டமாக்கி மகிழும்
தனவந்தர்கள் கூட்டங்கள்
இருக்கும்வரை
சட்டவான்கள் உதித்தென்ன
நீதிமண்றம் இருந்தென்ன
நீதிக்குமுன் நிதிதானே
அருள் ஈசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக