வடை
பாட்டி சுட்டவடை
எங்கேதான் போச்சு
காக்கை அதன் அலகால்
களவாடிபோச்சு
தூக்கிகொண்டு போன
வடை என்னதான் ஆச்சு
மரக்கிளை அமர்ந்து
காக்கை உண்ணப் போச்சு
இளைப்பாறும் நரிக்கு
வடை மணந்தாச்சு
முகந்து கண்டவடையை
முழுதாய் உண்ண எண்ணி
ககாக்கை பார்த்து
கான கருங்குயிலே
கவி ஒன்று தாரும்
உன் கான மளழயில்
மூழ்க வென்று கூற
தந்திரத்தின் கூற்றுக்கு
காக்கை ஏமாந்து பாட
வடை வாய்தவற
நரி வாயில் வடை
இடமாறிப்போச்சு.
பளைய பாடலில் பிறந்தது
அருள்ஈசன்
எங்கேதான் போச்சு
காக்கை அதன் அலகால்
களவாடிபோச்சு
தூக்கிகொண்டு போன
வடை என்னதான் ஆச்சு
மரக்கிளை அமர்ந்து
காக்கை உண்ணப் போச்சு
இளைப்பாறும் நரிக்கு
வடை மணந்தாச்சு
முகந்து கண்டவடையை
முழுதாய் உண்ண எண்ணி
ககாக்கை பார்த்து
கான கருங்குயிலே
கவி ஒன்று தாரும்
உன் கான மளழயில்
மூழ்க வென்று கூற
தந்திரத்தின் கூற்றுக்கு
காக்கை ஏமாந்து பாட
வடை வாய்தவற
நரி வாயில் வடை
இடமாறிப்போச்சு.
பளைய பாடலில் பிறந்தது
அருள்ஈசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக