எந்த முகம் கொண்டு
எம்முன் வருகின்றார்
வெந்த புண்ணோடு
வெற்று மனிதர்களாய்
நொந்துநொந்து
நோடிநோடியாய் சாகைசிலே
என்கேபோயிருந்தார்கள்
எவர் எமக்குகரம் கொடுத்தார்கள்
நீங்காத கொடுமை நிலை
நிலைமாறாதபோதே
இந்த எதீலிகளிடம்
எதற்கு வருகின்றார்
நாம்பட்டதுயர் அனைத்தும்
பரிவின்றி செய்தோரும்
பக்கத்துணை போய்
பலவழி சமைத்தொரும்
எந்தமுகம்கொண்டு
ஏமாற்ற எண்ணுகின்றார்
நந்தவன பூமி எங்கும்
நாம் கூடி மகிழ்ந்திருந்தோம்
இன்று சொந்தம் இழந்து
துணை இழந்து
முட்கம்பி பட்டியிலே
முடங்கி கிடக்கின்றோம்
நாள்குறிக்காசாவுக்காய்
நற் தமிழ் உறவுகளே
நாம் அழிந்தாலும் கூட
நம்மை அளிதொருக்கு
நல்லபாடம் புகட்ட வேண்டும்.
மிரட்டி வாக்கை வேண்டி ஏனும்
மீள் ஆட்சிக்கு வருவதற்காய்
எம்தலைகள் எனுகின்றார்
விழித்திருங்கள் அவர்கள் தலைகள் எண்ணி
வீதிக்கு அனுப்பிவைப்போம் .
நன்றி
அருளீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக