மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 நவம்பர், 2010

மானம்

உயிரிலும் மேலானது மானம்.
உனக்கு இருந்தால் ஏன் இந்த 
அவமானம்.
பறக்குதடா நாளும் தமிழரின் மானம்
தடுத்திருந்தால் அது உன் தாய்ப்பாலின் 
வீரம்.
துணைபோய்  துலைத்து விட்டாய் மானம்.
துணிந்து எழுந்து காப்பாற்று 
துலைத்து விட்ட மானம்.

நன்றி 
அருளீசன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக