உரிமைப்போருக்காய்
உயிர்நீர்த்த வல்லவரை
மனத்தால் ஒர்நாள்ளேனும் நினைந்து
மரியாதை செலுத்தவேணுமம்.
விதையாகி வீழ்ந்த போதும்
அவர் கனவு நிறைவான தேசம் தானே
நினைவான எண்ணம் காப்போம்.
சாதியான அனைத்தும் உடைப்போம்
சமதர்ம தமிழ் ஈழம் படைப்போம்
விளவிள எழுந்தேனும்
விதையானோர் கனவை காப்போம்
தொளுதாகும் இன்றைய நாளில்
நாம் உழமார உறுதி பூன்போம்.
அவர் உரமான கனவை காப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக