மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 21 டிசம்பர், 2009

எங்கள் முற்றத்து முருங்கை மரம்

எங்கள் முற்றத்து முருங்கை மரம்
நித்தம் எழுந்தவுடன்
நிதர்சனம் தரும் அந்த
முற்றத்து முருங்கை மரம்

உனை பிரிந்த மூன்றாண்டில்






உனை பிரிந்த மூன்றாண்டில்
பாலா அண்ணா
உலகமே இருண்டதண்ணா
நேரிய சிந்தனைக்கு

திங்கள், 14 டிசம்பர், 2009

விடியாத இரவுகள்













விடியாத இரவுகள்
விழி மூடாதகனவுகள்
அவதியுறும் பெண்மை
அரங்கேறாத தாய்மை

ஞாயிறு, 24 மே, 2009

மரணித்த மனித நேயம் மனித எச்சம் தேடுகிறது

உலக மண் எங்கும் ஓயாது ஒலித்தோம்
மண்ணின் சோகத்தை
மனம் வெம்ப சொல்லி நின்றோம்
எவருமே செவி சாய்க்க வில்லை

ஞாயிறு, 8 மார்ச், 2009

காவியத்தின் கரும் புலிக்காய்


----------------------------------------------------------------------------------
கரும்புலி வானில் எழுந்து

வான் பொறிமுறைகளை கடந்து
வல்லமை மிக்கதொரு
வான் பாச்சல் புரிந்த அந்த